Posts

முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் குறித்த அரசாங்கத்தின் உயர்மட்ட கலந்துரையாடல்....!!

Image
முஸ்லிம் சமூகத்தில் பரவியுள்ள பல பிரச்சினைகளை, அரசாங்கத்திற்குத் தெரிவிப்பதற்கான கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. மூடப்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள், குர்ஆன், இஸ்லாமிய புத்தகங்கள், புத்தகங்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்கும்போது எழும் பிரச்சினைகள், முஸ்லிம் செவிலியர் மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அரபுப் பள்ளிகளில் பாடங்கள் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் வரும் ஆண்டில் ஹஜ் யாத்திரை போன்ற பல விடயங்கள் இதன்போது ஆராயப்பட்டுள்ளன. அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விஜித ஹேரத்துக்கு அமைச்சர் அமைச்சர் சுனில் செனவி, துணை சபாநாயகர் ரிஸ்வி சாலி, தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர் முனீர் முலாஃபர் எம்.கே.எம். அஸ்லம் Mp, சிவில் ஆர்வலர்கள், மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள், வணிகர்கள், ஜம்இய்யத்துல் உலமா அமைப்பு ஆகியோர் கலந்து கொண்டனர். எஸ் ஜே புஹாது from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/CAHUxjI via Kalasam

மக்கள் காங்கிரஸ் இதுவரை 16 சபைகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது!

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று  26ஆம் திகதி வரை 16 சபைகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தியுள்ளது  மன்னார் பிரதேச சபை -     ACMC வசம் சம்மாந்துறை பிரதேச சபை - ACMC வசம் கிண்ணியா பிரதேச சபை - ACMC வசம் வெங்கலச்செட்டிக்குளம் பிரதேச சபை - ACMC வசம் குருநாகல் மாநகர சபை - பிரதி முதல்வர் ACMC புத்தளம் மாநகர சபை - பிரதி முதல்வர் ACMC கிண்ணியா நகர சபை - உப தவிசாளர் ACMC மன்னார் நகர சபை - உப தவிசாளர் ACMC புத்தளம் பிரதேச சபை - உப தவிசாளர் ACMC குளியாபிட்டிய பிரதேச சபை - உப தவிசாளர் ACMC முசலி பிரதேச சபை - உப தவிசாளர் ACMC நானாட்டான் பிரதேச சபை - உப தவிசாளர் ACMC கரைதுறைப்பற்று பிரதேச சபை - உப தவிசாளர் ACMC வவுனியா மாநகர சபை - ACMC ஆதரவோடு ஆட்சியமைக்கப்பட்டது தம்பளகாமம் பிரதேச சபை - ACMC ஆதரவோடு ஆட்சியமைக்கப்பட்டது மாந்தை மேற்கு பிரதேச சபை - ACMC ஆதரவோடு ஆட்சியமைக்கப்பட்டது எதிர்வரும் 2ஆம் திகதி வரை இன்னும் பல சபைகளில் கைப்பற்றும் நிலையுள்ளது.   - Loading…  இதுவரை சம்மாந்துறை பிரதேச சபை உட்பட நான்கு பிரதேச சபைகள் முன்னால...

முஷாரப் இணைவு நிகழ்வை புறக்கணித்த அம்பாறை மாவட்ட கட்சி முக்கியஸ்தர்கள்!

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பொத்துவில் பிரதேச சபையில் சுயேட்சையாக களமிறங்கி உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட முஷாரப், முஸ்லீம் காங்கிரசுடன் இணைந்து கொள்ளும் நிகழ்வு இன்று (25) சாய்ந்தமருது தனியார் மண்டபம் ஒன்றில் கட்சியின் தேசிய தலைமை ரவுப் ஹக்கீம் முன்னிலையில் இடம்பெற்றது.  இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும், பலர் முஷாரப்பின் இணைவின் மூலம் அதிருப்பிடைந்த நிலையில் இருப்பதாகவும் தெரியவருகின்றது,  குறிப்பாக பொத்துவில் பிரதேசத்தின் மத்திய குழு அல்லது பொத்துவில் காட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொள்ளவில்லை எனவும் தெரிவியவருகின்றது. முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  மீது அதிகமான விமர்சனங்களை முன்வைத்தது மாத்திரமின்றி றவூப் ஹக்கீமை தாறுமாறாக பேசி இருந்தமையும்,  கடந்த கோட்டாவின் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அனைத்து செயற்பாடுகளின் போது, இவர் துணை நின்றதுதுடன்  முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அனைத்து செயற்பாடுகளின் போதும் அதிகமாக ராஜபக்ஷ தரப்புடன் இருந்து சுக போக...

மூதூர் சபை தமிழ் தரப்புக்கு: முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

Image
திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இடம்பெற்றது. இதன் போது, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்காக நடாத்தப்பட்ட பகிரங்க வாக்களிப்பில், தவிசாளர் வேட்பாளராக போட்டியிட்ட, இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் செல்வரத்தினம் பிரகலாதன் வெற்றி பெற்றுள்ளார். தவிசாளர் தெரிவின் போது, இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் செல்வரத்தினம் பிரகலாதன் மற்றும் தேசிய மக்கள் கட்சி உறுப்பினர் ஆர்.எம்.ரிபான் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதன் காரணமாக, தவிசாளரை வாக்களிப்பின் மூலம், தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக, பகிரங்க வாக்கடுப்பை சில கட்சிகளும், இரகசிய வாக்கெடுப்பை தேசிய மக்கள் சக்தியும் கோரின. இந்த நிலையில், தவிசாளரை இரகசியவாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதா? என்பதை அறிந்து கொள்வதற்காக, உள்ளூராட்சி ஆணையாளரினால், இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், மொத்தம் 22 வாக்குகளு...

றிசானா ‘ஒரு கூண்டுக் கிளி’ | சவுதியில் வெளியாகும் திரைப்படம்

Image
இலங்கை பணிப்பெண் றிசானா நபீக் பற்றிய சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ‘றிசானா” எனும் திரைப்படத்தின் அறிமுக விழா இன்று (24) கொழும்பில் இடம்பெற்றது. சவூதி அரேபியாவில் தன் பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, தூக்கிலிடப்பட்ட றிசானாவின் கதையை இத்திரைப்படம் எடுத்துக் காட்டுகிறது. இயக்குனர் சந்திரன் ரட்னம் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். றிசானா ‘ஒரு கூண்டுக் கிளி’ எனும் தலைப்பானது றிசானா சிறையில் அடைக்கப்பட்டதையும், அவருக்கு ஏற்பட்ட சுதந்திரமின்மையை குறிப்பதாக படக் குழுவினர் தெரிவிக்கின்றனர். றிசானாவின் கதாபாத்திரத்தில் விதூஷிகா ரெட்டி நடித்துள்ளதுடன், இந்திய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார், பிரபல பிரித்தானிய நடிகர் ஜெரமி அயன்ஸ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். றிசானாவின் கதை என்பது வேலை தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் பணிப்பெண்கள், குறிப்பாக இளம் பெண்கள் எதிர்நோக்கும் ஆபத்துகளையும், அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமை பற்றிய ஆழமான நினைவூட்டலாக அமைகின்றது. இந்த திரைப்படம், அந்த அனர்த்தமான சம்பவத்தை மட்டுமல்லாமல்,...

மத்திய கிழக்கில் 45,000 அமெரிக்க இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர்

Image
 மத்திய கிழக்கில் 45,000 அமெரிக்க இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர் அமெரிக்கா சுமார் 45,000 இராணுவ வீரர்களையும், ஏராளமான தளங்களையும், சக்திவாய்ந்த விமான மற்றும் கடற்படைப் பிரிவுகளையும் மத்திய கிழக்கு முழுவதும் நிலைநிறுத்தியுள்ளது.  இதற்கமைய பின்வரும் எண்ணிக்கையில் அமெரிக்க இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். குவைத் 13,500 கத்தார் 10,000 பஹ்ரைன் 9,000 ஜோர்தான் 3,813 ஐ.அ.எமிரேட்ஸ் 3,500 சவூதி அரேபியா 2,700 ஈராக் 2,500 சிரியா 2,000 from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/XOEIH7T via Kalasam

மூதூர் சபை தமிழ் தரப்புக்கு: முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

Image
திருகோணமலை - மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் தலைமை தாங்கும் அதிகாரியுமான அஸ்மி ஆதம்லெப்பை தலைமையில் இடம்பெற்றது. இதன் போது, மூதூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுக்காக நடாத்தப்பட்ட பகிரங்க வாக்களிப்பில், தவிசாளர் வேட்பாளராக போட்டியிட்ட, இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் செல்வரத்தினம் பிரகலாதன் வெற்றி பெற்றுள்ளார். தவிசாளர் தெரிவின் போது, இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் செல்வரத்தினம் பிரகலாதன் மற்றும் தேசிய மக்கள் கட்சி உறுப்பினர் ஆர்.எம்.ரிபான் ஆகியோரது பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதன் காரணமாக, தவிசாளரை வாக்களிப்பின் மூலம், தெரிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதற்காக, பகிரங்க வாக்கடுப்பை சில கட்சிகளும், இரகசிய வாக்கெடுப்பை தேசிய மக்கள் சக்தியும் கோரின. இந்த நிலையில், தவிசாளரை இரகசியவாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதா? அல்லது பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்வதா? என்பதை அறிந்து கொள்வதற்காக, உள்ளூராட்சி ஆணையாளரினால், இரகசிய வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில், மொத்தம் 22 வாக்குகளு...