கிழக்கு மாகாண “பொதுச் சேவை ஆணைக்குழுவின்” உறுப்பினராக ஜனாப்.பழீல் BA, கிழக்கு ஆளுனரினால் நியமனம். கிழக்கு மாகாணசபையின் பொதுச்சேவை ஆணைக்குழு ( Public Service Commission) வின் உறுப்பினராக, SLMC ன் தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண ஆளுனர் மாண்புமிகு. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்களினால், அட்டாளைச்சேனைப் பிரதேச முதலாவது பல்கலைக்கழக ( உள்வாரி) பட்டதாரியும், 25வருடங்களுக்கு மேலாக பல்வேறு துறைகளிலும் சேவையாற்றி அனுபவங்களும் ஆற்றலும் கொண்ட ஜனாப். பழீல் BA, பெப்ரவரி மாதம் 1ம் திகதியிலிருந்து நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
from Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform http://bit.ly/2S3nJ6x
via Kalasam
குறைக்கப்பட்ட பால் மாவின் விலை முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு மற்ற மாகாணங்களுக்கும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 200 ரூபாவால் குறைக்கப்பட்ட விலைகள் அடங்கிய லேபிள்கள் இன்று (14) பால் மா பொதியில் எழுதப்படும் என சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார். வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து நாளை (15) முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படும் என தெரிவித்தார். எவ்வாறாயினும், ஆர்டர் செய்யப்பட்ட பால் மா கப்பலின் தாமதம் காரணமாக, புதிய விலையில் நுகர்வோருக்கு பால் மாவை வழங்குவதில் தாமதம் ஏற்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/NjrycsK via Kalasam
It was around this time last year when tens of millions of Americans suddenly started taking the coronavirus pandemic seriously. Since then, people’s lives have been upended by forced hermitages and the sad necessity of viewing every human interaction through the lens of viral peril. Mask-wearing has become quotidian for many. And so it’s no surprise that last month two of our recommendations for cloth face masks were among the 20 most-purchased Wirecutter picks (in part, no doubt, because we recently shared new filtration-efficiency lab-test findings). from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2ZSfprx via the wire cutter
கிழிந்த மாடல் மற்றும் உடலுடன் ஒட்டியிருக்கும் டைட்டான ஜீன்ஸ் பேண்ட் அணிவதற்கும், உடல்பாகங்களில் வளையங்கள் அணிவதற்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார். அதன்படி ,முதலாளித்துவ கலாச்சாரம் மற்றும் மேற்கத்திய தாக்கங்களை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறியுள்ள கிம் ஜாங் உன், ஸ்பைக் உள்ளிட்ட ஹேர் ஸ்டைல்கள், கலர் ஹேர் டை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கும் தடை விதித்துள்ளார். மேலும் ,ஆண்களும் பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 215 ஹேர் ஸ்டைல்களில் ஒன்றை மட்டுமே இனி வைக்க வேண்டும் எனவும், ஸ்பைக் போன்ற ஹேர்ஸ்டைல்கள் வைத்துக்கொள்வது சமூக விரோத செயல் என்றும் கிம் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3c2T4y7 via Kalasam
Comments
Post a Comment