ரிஷாத்திற்கு எதிரான விவாதம் 18, 19ம் திகதிகளில்...!

 
அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம் எதிர்வரும் ஜூன் மாதம் 18, 19ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.


from Ceylon Muslim - http://bit.ly/2WmfNhO
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter