நீர்கொழும்பில் பதற்ற நிலை : முஸ்லிம் கடைகளுக்கு பூட்டு

புனித செபஸ்தியன் உருவச் சிலைக்கு இனந்தெரியாதவர்கள் சேதம் விளைவித்ததையடுத்து நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய பகுதியில் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்கின்றனர்.

பதற்ற நிலை உள்ளதால் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களின் கடைகளை தற்காலிகமாக மூடுமாறு பாதுகாப்புத் தரப்பு கேட்டுள்ளது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2YNCskx
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

தனது பதவியை இராஜினாமா செய்த ஹசன் அலி..!