இலக்கு வைக்கப்படும் சந்திரிகா? கைது செய்ய வலியுறுத்தல்..!



முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை உடனடியாக கைது செய்ய வேண்டும் அக்மீமன தயாரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

முன்னாள் ஜனாதிபதியின் டொரின்டன் வீட்டில் ராஜித சேனாரட்ன மறைந்திருந்தார் என்ற குற்றச்சாட்டுக்கள் வலுவடைந்துள்ளன. இந்நிலையில் சந்திரிக்காவை கைது செய்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவிற்கு எதிரான குற்றச்சாட்டு தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சில அமைப்புகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/39n4NnY
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?