முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பினையில் விடுதலை..!




வெள்ளை வேன் கடத்தல் விவகாரம் சம்பந்தமான விசாரணைகளையடுத்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட முன்னர் அவர் தாக்கல் செய்திருந்த முன்பிணை மனு மீதான விசாரணைகள் இன்று நடந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது


from Ceylon Muslim - NEWS CASTING FROM SILANKA https://ift.tt/2QtRBFn
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?