குறைக்கப்பட்ட பால் மாவின் விலை முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு மற்ற மாகாணங்களுக்கும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 200 ரூபாவால் குறைக்கப்பட்ட விலைகள் அடங்கிய லேபிள்கள் இன்று (14) பால் மா பொதியில் எழுதப்படும் என சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார். வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து நாளை (15) முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படும் என தெரிவித்தார். எவ்வாறாயினும், ஆர்டர் செய்யப்பட்ட பால் மா கப்பலின் தாமதம் காரணமாக, புதிய விலையில் நுகர்வோருக்கு பால் மாவை வழங்குவதில் தாமதம் ஏற்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/NjrycsK via Kalasam
It was around this time last year when tens of millions of Americans suddenly started taking the coronavirus pandemic seriously. Since then, people’s lives have been upended by forced hermitages and the sad necessity of viewing every human interaction through the lens of viral peril. Mask-wearing has become quotidian for many. And so it’s no surprise that last month two of our recommendations for cloth face masks were among the 20 most-purchased Wirecutter picks (in part, no doubt, because we recently shared new filtration-efficiency lab-test findings). from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2ZSfprx via the wire cutter
சுகாதார துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலி ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை இவர் மின்னஞ்சல் மூலம் உத்தியோகபூர்வமாக நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை தேர்தல் ஆணையாளருக்கு அனுப்பி வைத்துள்ளார். தனது இராஜினாமாவை உறுதிசெய்த இவர் மேலும் தெரிவித்ததாவது, சிறுபான்மை மக்களின் நலன்கள் சார்ந்த பிரதிநிதித்துவ/ கட்சி அரசியலில் ஏற்பட்ட விரக்தியின் விளிம்பில் செயலாளர் நாயகம் பதவியை துறந்துள்ளேன். சிறுபான்மை மக்களின் தேசியத்தை பெருந்தேசிய கட்சிகள் ஏற்று கொள்வதாக இல்லை. முஸ்லிம்களின் தேசியம் பற்றி முஸ்லிம் கட்சிகள் பேசுவதாக இல்லை என்பது வேறு விடயம். ஆனால் தமிழ் மக்களின் தேசியத்தை பற்றி தமிழ் கட்சிகள் பேசி கொண்டே இருக்கின்றன. ஆனால் பெருந்தேசிய கட்சிகள் அவற்றை கண்டு கொள்வதாகவோ, கருத்தில் எடுப்பதாகவோ இல்லை. சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை எந்த பெருந்தேசிய கட்சியும் தருவதாக இல்லை. ஆளும் தேசிய மக்கள் சக்திகூட இப்பொழுது இன்னொரு முகத்தையே காட்டி கொண்டிருக்கின்றது. தேர்தலுக்கு முன்னர் ...
Comments
Post a Comment