Posts

Showing posts from September, 2020

பிரதேச சபைகளின் வருமானம் இறைச்சிக்கடைகளினால் தான் இயங்குகின்றது - தாஹிர்

Image
- பாறுக் ஷிஹான் - மாடுகளை அறுப்பது தடை தொடர்பில் வெளிவந்துள்ள செய்தியை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் தெரிவித்துள்ளார். நிந்தவூர் பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டமும் 2020ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்திற்கான 4 ஆவது பிரதேச சபையின் 30 ஆவது சபை அமர்வு புதன்கிழமை(30) நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது மத அனுஸ்டானம் இடம்பெற்ற பின்னர் 2020 ஆகஸ்ட் மாதத்திற்கான கூட்டறிக்கை உறுதிப்படுத்தல் 2020 ஆகஸ்ட் மாதத்திற்கான கணக்கறிக்கை உறுதிப்படுத்தல் தவிசாளர் எம் . ஏ . எம் . தாஹிர் உரை இடம்பெற்றன.தொடர்ந்து தேசிய வாசிப்பு மாதம் தொடர்பாக உறுப்பினர்களும் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர். மேலும் சபையின் எல்லைக்குட்பட்ட மக்களின் அடிப்படை நலன் சார்ந்த அபிவிருத்திகளை மேற்கொள்ள பிரதேசசபை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இது தவிர உப தவிசாளர் வை . எல் . சுலைமாலெவ்வையின் முன்மொழிவுகளாக வடிகான் தப்பரவு செய்தல் வைத்தியசாலை வீதி குறைபாடுகள் வாகனங்கள் மேற்பார்வை கடமை தொடர்பாக ஆர...

பயங்கரவாதம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சிக்கு உள்ளானது - ஜனாதிபதி

Image
சீனாவின் நிதியுதவியுடன் ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணிக்கப்பட்டமை கடன் பொறிக்குள் சிக்கிய நடவடிக்கை என சிலர் கூறினாலும் அந்த துறைமுகம் மிகப் பெரிய அபிவிருத்தியுடன் கூடிய திட்டம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியது எனினும் அது வர்த்தக நோக்கில் மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இலங்கைக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 4 ராஜதந்திரிகள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, பயங்கரவாதம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சிக்கு உள்ளானது. இதனால், துரித அபிவிருத்தியை செய்ய எமக்கு வெளிநாட்டு உதவிகள் தேவைப்பட்டன. இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்ய சீனா முன்வந்தது. எமது நாடுகளுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல்களே நடந்தன. எனினும் சிலர் இதனை சீனாவுக்கு சார்பான நடவடிக்கையாக வர்ணித்தனர். இலங்கை சகல நாடுகளுடனும் நட்புறவுடன் இருக்கின்றது. இலங்கை பூகோள ரீதியில் முக...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான மைத்திரியின் இரகசியத்தை வெளியிட்ட பூஜித

Image
பாதுகாப்பு கவுன்சிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் முடிவுகளுக்கு மறு பேச்சு இருக்கவில்லையெனவும் அவ்வாறு அவரது முடிவுகளை எதிர்த்து ஆலோசனை வழங்குவது கூட உறுப்பினர்களால் தவிர்க்கப்பட்டதாகவும் சாட்சியமளித்துள்ளார் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர. ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ள அவர், மைத்ரி ஒரு முடிவை அறிவித்தால் அதற்கு மாற்றமாக ஆலோசனை வழங்குவதற்குக் கூட ரணில் உட்பட ஏனையோர் தயங்கியதாக விளக்கமளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலுக்கு பூஜிதவை பொறுப்பேற்கும் படி மைத்ரி வலியுறுத்தியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னான்டோ தெரிவித்துள்ள அதேவேளை மைத்ரி அதனை மறுக்கின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2GpWPjU via Kalasam

இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பிலான அறிவித்தல் வெளியானது!

Image
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் அக்டோபர் 09ஆம் திகதி தொடக்கம் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் மூடப்படவுள்ளது. மேலும் மூன்றாம் தவணைக்காக மீண்டும் நவம்பர் 09ஆம் திகதி மீள்திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/30pxCxs via Kalasam

வக்ஃப் சபையின் புதிய சட்டம் பள்ளி நிர்வாகிகளின் கவனத்திற்கு.

Image
( அன்சார்.எம்.ஷியாம்) அரச அதிகாரிகள் மற்றும் பிற சமூகங்களில் இருந்து வக்ஃப் சபைக்குக் கிடைக்கப் பெற்று வரும் பல்வேறு முறைப்பாடுகள்,அறிவித்தல்களைக் கருத்தில் கொண்டு, பள்ளிவாசல்களைப் புதிதாக நிர்மாணம் செய்வது, கட்டடங்களை எழுப்புவது மற்றும் புதிதாகப் பள்ளிவாசல்களைப் பதிவு செய்வது தொடர்பில், அக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து உடனடியாய் அமுலுக்கு வரும் வகையில் கீழ்க்கண்ட ஒழுக்க விதிகளை செயல் படுத்த இலங்கை வக்ஃப் சபையானது தீர்மானித்துள்ளது. இதற்கமைய - 1.பள்ளிவாசல் ஒன்றை நிர்மாணம் செய்யவோ/கட்டியெழுப்பவோ/புதிதாய்ப் பதிவுகளை மேற்கொள்ளவோ குறித்த இடத்தில் குறித்த வகையில் பள்ளிவாசல் ஒன்றின் அவசியத் தேவை குறித்து வக்ஃப் சபை திருப்தியுறும் வகையில் சான்றுகனை முன்வைத்தல். 2.பள்ளிவாசல் ஒன்றின் தேவையை உறுதிப் படுத்துமிடத்து- பின்வரும் விடயங்கள் கருத்தில் கொள்ளப் பட வேண்டியது முக்கியமாகும்: a. குறித்த பிரதேசத்தில் முஸ்லிம் மக்களின் சனத் தொகை. b. குறித்த பிரதேசத்தில் ஏலவே காணப் படும் பள்ளிவாசல்களின் எண்ணிக்கை C. நிர்மாணம் செய்யவோ/பதிவு செய்யவோ/ உத்தேசித்துள்ள பள்ளிவாசலுக்கும் ஏற்கனவே...

விஜயதாச வெளியிட்ட ISIS தீவிரவாதி பெயர் பட்டியலில் மூன்று முஸ்லிம் அரசியல்வாதிகளின் பெயர்கள் உள்ளடக்கம்.

Image
ஐ.எஸ். அமைப்பில் இலங்கையர்களின் ஈடுபாடு குறித்து, தான்னால் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பாக அப்போது ஆட்சியிலிருந்த நல்லாட்சி அரசாங்கம் கவனம் செலுத்தியிருந்தால், பயங்கரவாத தாக்குதல்களைத் தடுத்திருக்கலாம் என விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கியிருந்த அவர், தாக்குதலை தடுப்பது மட்டுமன்றி ஐக்கிய தேசிய கட்சியின் அழிவு மற்றும் அதிகார இழப்பு ஆகியனவற்றை தவிர்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் விஜயதாச ராஜபக்ஷவை குறுக்கு விசாரணை செய்ய விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து இவ்விருவரும் கடந்த 28 ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராக அழைப்பாணை விடுக்கப்பட்டது. இதற்கு முன்னர் இடம்பெற்ற விசாரணைகளின் போது ஆணைக்குழு முன்னிலையில் விஜயதாச ராஜபக்ஷ, பயங்கரவாதிகளுடன் தொடர்புபட்டவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை சமர்பித்திருந்தார். குறித்த பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பெயரும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள விஜயதாச ராஜபக்ஷ எம்.எல்.ஏ....

வரலாற்றில் முதல் தடவையாக புலமைப்பரிசில் பரீட்சையில் புதிய மாற்றம்.

Image
- சகா - இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவிருக்கின்ற மாணவர்க்காக அனுமதிஅட்டை (Admission Card) முதன்முறையாக பரீட்சைத் திணைக்களத்தால் வழங்கப்படவிருக்கிறது. இவ்வனுமதி அட்டையில் பரீட்சை எண் மற்றும் விண்ணப்பதாரி பரீட்சை எழுத வேண்டிய பரீட்சை நிலையம் என்பன குறிப்பிடப்பட்டுள்ளன. இதுவரைகாலமும் அப்படியான அனுமதிஅட்டை க.பொ.த. சா.தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு மாத்திரமே பாடசாலை மாணவர்க்கு வழங்கப்பட்டுவந்தது.தரம் 5புலமைப்பரிசில் மாணவர்க்கு இதுவரை அனுமதிஅட்டை முறைமை அமுலில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தகக்து. இப்பரீட்சைக்குத் தோற்றுவதற்காக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டை பரீட்சைக்கு முகங்கொடுக்கும் போது கொண்டு வருவது கட்டாயம் அல்ல. ஒரு விண்ணப்பதாரி பரீட்சை அனுமதி அட்டையை காண்பிக்காதவிடத்து பாடசாலை மூலம் வழங்கப்படும் வருகை ஆவணத்தை கொண்டு பரீட்சகரின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொண்டு பரீட்சை எழுத அனுமதிக்கப்படும். மேற்படி பரீட்சை 2020 ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். பகுதி 1 மு.ப. 09.30 – 10.30 மணிவரையும் பகுதி 2 11.00 – 12.15மணி வரை...

முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற போது, எங்களால் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது - சுமந்திரன்

Image
‘முஸ்லிம் அரசியல்வாதிகளில் சிலர் சுயநலப் போக்கோடு தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கின்றார்கள் என்பதை ஏற்றுக் கொள்கின்றேன்.  அவர்கள் அவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதற்காக நாமும் பதிலுக்கு அவ்வாறு அநீதி இழைக்க முடியாது. அவர்கள் தீமை செய்கிறார்கள் என்பதற்காக நாம் தீமை செய்ய வேண்டுமென்பதில்லை. அவ்வாறான அரசியல்வாதிகளுக்காக முஸ்லிம் சமூகத்தை எம்மால் புறக்கணிக்க முடியாது’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பியும் அதன் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். கல்முனைக்கு வருகை தந்திருந்த சுமந்திரன் எம்.பி நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்தார். ‘முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்ற போது எங்களால் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது. எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்கப்படும் ​போது எங்களால் மௌனமாக வெறுமனே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நாம் இன ஐக்கியம், நாட்டின் சமாதானம் கருதி சரியானவற்றையே செய்து வருகிறோம். தமிழ்க் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு நாம் பொறுப்பேற்கிறோம். மக்களுடைய எதிர்பார்ப்பு எம்மூலமாக நிறைவேற்றப்படவில்லை என்பது அதற்கான ப...

என்னை காப்பாற்றிய சட்டத்தரணி அமீன் எனது தாய், தந்தை போன்றவர் - மகிழ்ச்சியில் சுமணரதன தேரர்

Image
தன்னை காப்பாற்றிய சட்டத்தரணி அமீன் தனது தாய், தந்தை போன்றவர் எனவும் நாட்டு மக்கள் அவருக்கு கௌரவத்தை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரதன தேரர் தெரிவித்துள்ளார். ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் இன்று -30- பிணைய வழங்கிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். தாக்குதல் நடத்தியமை, அச்சுறுத்துவது மக்கள் மத்தியில் சூழப்பம் ஏற்படுத்தும் வகையில் நடந்துக்கொண்டதாக எதிர்த்தரப்பினர் எனக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை முன்வைத்தனர். எனினும் எதிர்த்தரப்பினரால் பல வருடங்களாக எமக்கு இல்லாமல் செய்யப்படும் விடயங்கள், நாங்கள் கோஷம் போடுவது மற்றும் சண்டையிட்டு கொள்வதற்கான பதிலை அரச அதிகாரிகள் வழங்கியுள்ளனரா, கிடைத்துள்ளதா?, எதிர்காலத்தில் கிடைக்குமா? மீண்டும் நாங்கள் சண்டையிட்டு கொள்ளாதபடி அரச அதிகாரிகள் செயற்படுவார்களா? ஆகிய எந்த விடயங்களும் இங்கு பேசப்படவில்லை. நடந்த தவறுக்கு நீதிமன்றம் எனக்கு தெளிவான தீர்ப்பை வழங்கியது, நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இருக்கின்றது, நீதிமன்றத்தை நான் மதிக்கின்...

குவைத் மன்னரை நான் மிக நேசித்தேன், பிரதமர்.

Image
குவைத் மன்னர் ஷேக் சபா அல் அஹமட் அல் சபாவின் இறப்புக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இலங்கை மக்கள் சார்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பிரதமர் டுவிட்டர் பதிவில், இன்று உலகம் ஒரு அரசியல்வாதியை இழந்ததுள்ளது, இவர் நான் மிகவும் நேசித்த தலைவர், அவரது உயர்நிலை ஷேக் சபா அல்-அகமது அல்-ஜாபர் அல்-சபா, குவைத் மன்னர். இலங்கை மக்கள் சார்பாக அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் குவைத் மக்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய நற்செயல்கள் என்றென்றும் நிலைத்திருக்கட்டும். என தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/36hZM0T via Kalasam

அம்பேப்பிட்டிய தேரரின் அராஜகமும் நாளுக்கு நாள் அதிகரிப்பு.?

Image
(பாறுக் ஷிஹான்) இனத்துக்காக தன்னுயிரை நீத்த திலீபனை நினைவு கூற நடவடிக்கைகளை மக்கள் ஒற்றுமையுடன் முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தெரிவித்தார். கல்முனை மாநகர சபையின் 30 மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (29 ) 2.30 மணி முதல் 6 .30 மணிவரை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் நடைபெற்றபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் எமது மக்கள் இனத்திற்காக விடுதலைக்கு உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை மாய்த்துக்கொண்டடி திலீபன் அண்ணாவிற்கு ஒரு நினைவேந்தலை மேற்கொள்ள மக்கள் தீர்மானித்த நிலையில் சில தீய சக்திகள் எம் இனத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்துடன் இணைந்து அதை தடுக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தனர்.இதனை அவர்கள் தொடர்ந்து செய்வார்களாயின் மக்கள் சிறந்த பாடங்களை அவர்களுக்கு படிப்பிப்பார்கள்.இது தவிர மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக அம்பேப்பிட்டிய தேரரின் அராஜகமும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.தமிழ் பேசும் மக்களாகிய நாங்கள் இனிவரும் காலங்களில் ஒற்றுமையாக இருப்பதற்கு முயற்ச...

The wire cutter

Image
Thermometers have been in and out of stock almost everywhere for months as a result of the coronavirus pandemic. That has forced many people to pay more than usual for “good enough.” Know this, though: Most fever thermometers will read your temperature accurately. The best ones are also fast and easy to read—so you can quickly figure out what to do if you or a member of your household may be sick. If you’re looking for a traditional oral/rectal stick thermometer, our pick is the iProven DTR-1221A . If you want an in-ear thermometer, we recommend the Equate Infrared In-Ear Digital Thermometer . And if you’d prefer a contactless forehead thermometer, ThermoWorks’s Wand No Touch Forehead Thermometer is our top pick. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2M38Ifp via the wire cutter

சஜித் மீது கல்வீசி தாக்குதல் கூட்டத்தில் சலசலப்பு.

Image
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்த கூட்டத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரத்மலானையில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய போதே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சஜித் பிரேமதாச கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது பேசிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, “நான் எந்தவொரு சவாலையும் நேருக்கு நேர் எதிர்கொள்ள தயார். யாருக்கும் பயப்படபோவதில்லை. கல்வீசி தாக்குதல் மேற்கொண்டாலும் நான் இந்த இடத்தினை விட்டு செல்லப்போவதில்லை.” எனவும் தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/33gXUUu via Kalasam

The wire cutter

Image
Buying a plug-in vacuum is like saving for retirement or sorting your laundry—a boring but sensible endeavor that should pay off in the long run. Cordless sticks and robot vacuums are convenient, but the best plug-in uprights and canisters clean better and last longer. We’ve tested dozens of plug-in vacuums over the years, and the Shark Navigator Lift-Away NV352 has been our favorite since 2014. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3cG0Bli via the wire cutter

The wire cutter

Image
If you want an affordable, versatile vacuum cleaner—nothing fancy, but something dependably solid—look for a bagless upright vacuum that costs about $150. It will work well for most people in most homes. (The Shark Navigator line has been our favorite for this style for many years.) But if you’re looking for something different, we’ve also rounded up the best of the rest—from cordless sticks and long-lasting canisters to cheap handhelds and even robots—for all types of homes. Our pick Shark Navigator Lift-Away NV352 Well rounded, great value This reliable, effective, easy-to-use, and reasonably priced bagless upright vacuum cleaner will work well for most people in most homes. It’s our pick for six years running. Buying Options $160 from Amazon $180 from Bed Bath & Beyond from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3hyXgqm via the wire cutter

The wire cutter

Image
A good kitchen scale just might be your secret weapon for consistent cookies, perfectly risen bread, or a lofty souffle. It gets your baking down to a science, offering precision that rivals the best measuring cups and spoons. After years of research and testing, we’re confident that the Escali Primo Digital Scale is the best. It’s among the fastest and most accurate scales we tested, and it remains powered on for longer than most others before automatically shutting off. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2BTbkLp via the wire cutter

குவைட் அதிபர் (அமீர்) ஸபாஹ் அல்-அஹ்மத் அல்-ஜபீர் அல்-ஸபாஹ் வபாத்தானார்.

Image
குவைத் நாட்டின் அதிபர் அமீர் ஷேக் சபாஹ் அல்-அஹமத் அல்-சபாஹ் தனது 91வது வயதில் காலமானார்! இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் மறுமை வாழ்வை சிறப்பானதாக ஆக்குவாயாக.. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3kSjZhO via Kalasam

சற்று முன்னர் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் தம்பி ரியாஜ் பதியுதீன் விடுதலை.

Image
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் இன்று (29) விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பினை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையிலேயே இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3mVcatE via Kalasam

கொரோனா வைரஸ் – தனிமைப்படுத்தலை மீறினால் அபராதம்

Image
இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை மீறினால் 1000 யூரோ அபராதமாக விதிக்கப்படும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அதே தவறை மீண்டும் செய்தால் 10,000 யூரோ அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், நேற்று 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதுவரை 42 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதுடன், 4.39 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து இங்கிலாந்தில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை மீறினால் 1000 யூரோ அபராதம் விதிக்கபப்டும் என்றும், அதே தவறை மீண்டும் செய்தால் 10,000 யூரோ அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. from Ceylon Muslim - NEWS CAST...

அரசிடம் எதிர்க் கட்சித் தலைவர் விடுத்த கோரிக்கை!

Image
மக்களுக்கு வாழவே முடியாத இந்த காலத்தில், அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து பயனில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பொலன்னறுவை நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து இந்த அரசாங்கத்தால் தப்பித்துக் கொள்ள முடியாது. நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மனித வளமும், யானை வளமும் அழிவடைந்து வருகிறது. இந்த இரண்டு வளங்களையும் ஒரு சரியான திட்டமிடலின் ஊடாக மட்டுமே காப்பாற்ற முடியும். இதற்கு துரிதமாக தீர்வொன்றை வழங்க ஐக்கிய மக்கள் சக்தியாகிய நாம், உறுதியாக இருக்கிறோம். அரசாங்கமும் இதனை உணர்ந்து செயற்பட வேண்டும். மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கித்தான் தேர்தலில் வெற்றிப் பெற்றீர்கள். இதனை நம்பித்தான் மக்களும் இரண்டு தேர்தல்களிலும் வாக்களித்தார்கள். எனவே, மக்கள் எதிர்ப்பார்க்கும் சேவையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். இன்று வாழ்க்கைச் சுமை வானைத் தொட்டுள்ளது. 20யை கொண்டுவந்து ஜனநாயகத்தை அழிக்கவும் அரசாங்கம் முயற்சிக்...

சம்பிக்கவுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் விதித்த அதிரடி தடை.

Image
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வெளி நாட்டுப் பயணங்களை மேற்கொள்வதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. கடந்த 2016இல் கொழும்பு ராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து குறித்த விசாரணைகள் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது. இதன் போது நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. சம்பிக்க ரணவக்க உட்பட மூவருக்கு புதிய கடவுச்சீட்டுகளை வழங்கவேண்டாம் என குடிவரவு திணைக்கள ஆணையாளருக்கு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. இதேவேளை, சம்பிக்க ரணவக்கவின் வாகனச் சாரதி துசித குமாரவை கைசெய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2016 இல் கொழும்பு இராஜகிரியவில் விபத்து இடம்பெற்றதை தொடர்ந்து சம்பிக்க ரணவக்க அந்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றார் என்றும், பின்னர் அவ்வேளை வாகனத்தை செலுத்திய சாரதியை பொலிஸில்; ஆஜராக்கினார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/36gbE3r via Kalasam

The wire cutter

Image
After more than 60 hours of research and a week using six pressure washer models to clean cars, patio furniture, and more, we found that the best pressure washer for most homeowners is the Ryobi RY142300 2,300 PSI Brushless Electric Pressure Washer . All the electric washers we tested cleaned well, but the Ryobi has a durable motor, a longer hose, larger wheels for easier maneuvering, a better-designed cord, and a longer warranty than the competition. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/36fKPMV via the wire cutter

மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் சடலம் ஆற்றிலிருந்து மீட்பு.

Image
மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் நானுஓயா பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இன்று (29) காலை மீட்கப்பட்டுள்ளது. நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த மாணவி டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்து வந்த மகேந்திரன் யசோதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று (28) இரவு, 10.30 மணிவரை குறித்த மாணவி கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். எனினும், தாம் நித்திரைக்கு சென்று அதிகாலை 2.30 மணியளவில் எழுந்துபார்க்கும் போது மகளை காணவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பின்னர், முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து, மாணவியின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/30h0kAq via Kalasam

சஹ்ரான் யாரோ ஒருவரின் தேவைக்காவே தற்கொலை செய்தான் முக்கிய சாட்சிகளை வெளியிட்ட முஜிபுர் ரஹ்மான்.

Image
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வேறு நபர்களின் தேவைக்காகவே  ஹசீமினால் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு காரணமானவர்கள் யாரென சரியான தகவலை தெரிந்துகொள்ள வேண்டுமாயின் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் சாரா எனும் பெண்ணை நாட்டிற்கு அழைத்து வர வேண்டும் என தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் சாரா எனும் பெண் இந்தியாவில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அதனால் அவரை உடனடியாக அங்கிருந்து இலங்கைக்கு அழைத்து வர முடியுமாயின் தாக்குதல் தொடர்பில் அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள முடியும் என ஆணைக்குழுவிடம் வாக்குமூலம் வழங்கியதாக தெரிவித்துள்ளார். விஷேடமாக இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கு தற்கொலை தாக்குதல் நடத்துமளவுக்கு எந்த பிரச்சினையோ அல்லது தேவையோ இல்லை எனவும் அதனால் சஹ்ரான் இதனை வேறு...

மாடறுப்பு தடை சட்டம் தொடர்பான யோசனைக்கு கபினட் அனுமதி

Image
மாடறுப்பு க்கு தடை விதிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விடயத்தை மறு ஆய்வு செய்ய ஒரு குழுவை நியமிக்க நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் போது முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் அமைச்சர்கள் அமைச்சரவை கூடியது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஏற்கனவே செப்டம்பர் 08 அன்று நடைபெற்ற ஆளும் கட்சி கூட்டத்தின் போது மாடருப்பு தடை விதிக்க முன் மொழிந்து இருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஒரு முடிவை எட்டுவதற்கு முன்னர் அந்தந்த குழுக்களுடன் கலந்துரையாடல் நடத்தப்படும் என தெரிவிக்கப் படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/346LpKd via Kalasam

The wire cutter

Image
Wireless chargers are a convenient way to juice up your phone without having to plug it in, even if they’re slower than wired chargers. Stand-style chargers are the best, because, unlike horizontal pads, they allow you to use your phone while it’s charging. After 900 hours of testing since 2017, we’ve determined that the RAVPower Wireless Charging Stand (RP-PC069) is the best Qi wireless charger for smartphones because it charges phones—iPhone and Android alike—faster than the competition. It also includes a cable and wall charger, something many cheaper rivals leave out. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/31ggyLx via the wire cutter

The wire cutter

Image
Congratulations on buying your first Canon DSLR. If you want more options than your kit lens can offer, you’re probably asking yourself where to start. We’ve been recommending Canon lenses since 2012, and after hours of research and testing, as well as interviewing three leading lens experts, we’ve picked out the four best lenses for a new photographer who is ready to improve. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2EKAMnQ via the wire cutter

The wire cutter

Image
A great air purifier can really improve your life. But to qualify as great, it needs to be powerful enough to clean the air in a large living room or playroom, quiet and dark enough for you to sleep near it in a bedroom, and inexpensive enough that it’s reasonable to have several spread throughout your home. Few machines meet that standard, but after seven years of testing 35 different air purifiers, we believe the exceptional Coway AP-1512HH Mighty is the best among them—as we have since 2015. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2ZOxaaR via the wire cutter

The wire cutter

Image
Kids are superheroes for enduring the Covid-19 pandemic, and now they have the gear to prove it. Cloth face masks are easily the most important back-to-school item this year, but they are also among the most challenging. We looked at some 70 cloth masks for kids, pored over scientific studies, spoke with health experts and researchers, and tested the finalists with a panel of 10 kids, ages 3 to 10. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3hDvSqF via the wire cutter

The wire cutter

Image
A 24-inch monitor is much bigger than even the largest laptop screen, but it will take up less desk space than any 27-inch monitor and won’t cost nearly as much money. For most people, we recommend ViewSonic’s VA2456-MHD because it has a nice-looking screen, a good selection of ports, and a three-year warranty, and it sells for less than $150. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3jc5aq6 via the wire cutter

The wire cutter

Image
After more than 18 hours of research and interviews with industry experts, and a combined eight hours of baiting, setting, and detonating mousetraps, we are confident that the Tomcat Press ‘N Set Mouse Trap is the proverbial “better” mousetrap. It’s easier to set than the competition without hurting your fingers and easier to empty without touching a dead mouse—and it traps mice just as well as anything else we tested. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/2FYffsw via the wire cutter

தேசிய கொடி – பௌத்த கொடிகள் இறக்குமதியை உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை!

Image
அடுத்த வருடம் முதல் பாடசாலை சீருடை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கான சீருடை ஆகியவற்றைத் தயாரிக்கும் நடவடிக்கையில் பெருமளவான வீதத்தை உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார். இதற்கமைய, பெரிய மற்றும் சிறிய அளவிலான உள்ளூர் உற்பத்தியாளர்கள் உடனடியாக உயர் தரத்திலான துணிகளை உற்பத்தி செய்யவதற்கு ஆரம்பிக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ வலியுறுத்தியுள்ளார். கொழும்பை அண்மித்து அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிறுவனங்களை இன்று பார்வையிட்டபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாடசாலை சீருடைக்கான கூப்பன் முறைமை அமுல்படுத்தப்பட்டதன் காரணமாக பெரிய அளவிலான மூலதனத்துடன் ஆரம்பிக்கப்பட்ட துணி உற்பத்தி நிறுவனங்கள் பல மூடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், பெருமளவானவர்கள் தொழிலை இழக்க நேரிட்டதாகவும் ஜனாதிபதியிடம் துணி உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதேவேளை, உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதன்...

The wire cutter

Image
Before the pandemic, many of us treated ourselves to self-care luxuries, such as professional manicures and pedicures. But that’s currently impossible since we’re all practicing social distancing. To help you build the perfect shelter-in-place mani-pedi starter kit, we spoke with medical nail technician Letisha Royster , owner of Waterless Medi-Pedi & Nail Spa in Roswell, Georgia, as well as with New York City–based pro nail artists Gina Edwards and Mei Kawajiri . They shared the tips, tricks, and tools you need to take your nail care into your own hands. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3mXtwGr via the wire cutter

The wire cutter

Image
You can follow Wirecutter’s Prime Day coverage here . For great everyday deals, you can visit our Deals page, follow us on Twitter @WirecutterDeals, and subscribe to our daily deals newsletter. from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3m4mYFm via the wire cutter

மாடறுப்பை தடை செய்யுமாறுகோரி பிக்குகள் கொழும்பில் ஆர்ப்பாட்டம் !!

Image
மாடறுப்பை தடை செய்யக் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னொடுக்கப்பட்டது. நேற்றைய தினம் இந்த ஆர்ப்பாடம் கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான அதேவேளை நடை பவனியாக லேக்ஹவுஸ் வரை சென்றது. பிக்குகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த ஆர்ப்பாட பேரணியில் கலந்து கொண்டனர்  from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3czYlfy via Kalasam

மாகாண தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்- மஹிந்த தேசப்பிரிய

Image
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். அரசியல்வாதிகளும் மனிதர்கள் என்று நானே கூறுகிறேன். இலங்கையில் வேறு எவரும் இதனைக் கூறி கேட்டதில்லை. அரசியல்வாதிகளும் எமது சமூகத்தில் ஒரு அங்கம். நாம் சமூகத்தைக் கறுப்பாக வைத்துக்கொண்டு, தங்கத் தால் செய்த, வெள்ளியால் அலங்கரிக்கப்பட்ட, பாலில் நீராட்டிய அரசியல்வாதிகளைத் தேட முடியாது. எமக்கு ஜனநாயக சமூகம் அவசியம் என்றால், அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கூறியது போல், ஜனநாயகத்தின் ஊடாக எதனையும் செய்யக் கூடிய சுதந்திரம் இருக்க வேண்டும். அப்படியான சுதந்திரம் கிடைப்பதில்லை. ஜனநாயகம் என்பது மற்றவர்களை மதிப்பது, அவர்களின் கருத்துக்கு இடமளிப்பது. இதனைத் தவிர வேறு எதுவுமில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டுமாயின் கருத்துக்களைப் பெற வேண்டும் என நான்கு இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறுவது குறித்து மகிழ்ச்சி. 78 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப் படும் போது மக்களிடம்...

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் மைத்திரி : தண்டனை வழங்க வேண்டும் - பிரசன்ன அதிரடி.

Image
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியிலான விசாரணைகளின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மீது பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவருக்கு அதில் தொடர்பிருப்பது உறுதியானால் கட்டாயம் தண்டனை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கிறார் பிரசன்ன ரணதுங்க. அரச புலனாய்வுத் திணைக்களம் தமக்குக் கிடைக்கப் பெற்ற தகவல்களை அலட்சியம் செய்துள்ளதாக பெருவாரியான சாட்சியங்கள் தெரிவிக்கின்ற அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால குறித்த நேரத்தில் வெளிநாடு சென்றிருந்தமை குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. இந்நிலையில், மைத்ரிக்குத் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டால் எதுவித சலுகைகளுமின்றி அவர் தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் பிரசன்ன. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3kXXGYn via Kalasam

வட - கிழக்கில் தொடரும் ஹர்த்தால்.

Image
திலீபன் நினைவு தினத்தை அனுஷ்டிக்க அரசாங்கம் அனுமதி மறுத்துள்ள நிலையில் வட - கிழக்கின் முக்கிய நகரங்களில் இன்று ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. வவுனியா நகர்ப்பகுதியில் முழுமையாக முடங்கவில்லையாயினும் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மாவட்டத்தின் முக்கிய நகரங்களில் வர்த்தக நடவடிக்கைகள் முடங்கியுள்ளது. தமிழ் அரசியல் கட்சிகளின் கோரிக்கையின் பின்னணியில் இவ்வாறு ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/344KNVB via Kalasam

புதிய கட்சி ஆரம்பிக்கும் எண்ணமில்லை: கரு

Image
முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கப் போவதாக பரவி வரும் தகவலில் உண்மையெதுவுமில்லையென மறுக்கப்பட்டுள்ளது. சோபித தேரரினால் ஆரம்பிக்கப்பட்ட சமூக நீதிக்கான இயக்கத்தில் கரு ஜயசூரிய உறுப்பிராக இருக்கின்ற அதேவேளை, அதன் செயற்பாடு கட்சி அரசியலாக மாறாது என அவ்வியக்கமும் விளக்கமளித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியை ஏற்கத் தயார் என கரு ஜயசூரிய தெரிவித்திருந்த நிலையில் வார இறுதி சிங்கள மொழி பத்திரிகையொன்றில் இவ்வாறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதனை கரு ஜயசூரிய மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3kQC2Fl via Kalasam

16 வருடங்களின் பின்னர் மகனை கண்டுபிடித்த தாய் !

Image
சுனாமி தினமன்று ஐந்து வயதில் காணாமல் போன அக்ரம் ரிஸ்கான் எனும் இளைஞர் 21 வயது நிரம்பிய நிலையில் மாளிகைக்காட்டில் வசிக்கும் அபுசாலி சித்தி கமாலியா எனும் தனது தாயுடன் சேர்ந்துள்ள சம்பவம் ஒன்று அனைவர் மனதையும் நெகிழ வைத்துள்ளது. காரைதீவு பிரதேச செயலக நிர்வாத்தின் கீழுள்ள மாளிகைக்காடு கிழக்கில் வசிக்கும் அபுசாலி சித்தி கமாலியா எனும் தாய் தன்னுடைய ஒரே மகனான அக்ரம் ரிஸ்கானை சுனாமி அலையில் தொலைத்துவிட்டு நெடுநாளாக செய்வதறியாது திணறிக்கொண்டு தன்னுடைய சக்திக்கும் அப்பாற்பட்ட பல முயற்சிகளை செய்து நேற்று தனது மகனை கண்டுபிடித்த வெற்றி சந்தோசம் மேலோங்க இப்படி பேசுகிறார். அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை ஊழியரான நான் -  சுனாமியன்று வைத்தியசாலைக்கு கடமைக்கு சென்றிருந்தேன். அன்றைய தினம் திக்கு திசை தெரியாமல் ஐந்து வயதில் சென்ற என்னுடைய மகன் இன்று என்னிடம் வந்தடைந்திருப்பது உச்சகட்ட மகிழ்ச்சியை தருகிறது. என்னுடைய மகன் உயிருடன் இருக்கிறார் என்று சிலரும் மரணித்துவிட்டார் என்று பலரும் என்னிடம் நேரடியாகவே கூறியிருந்த போதிலும் நான் என்னுடைய முயற்சியை தளரவிடாமல் 16 வருடங்களாக ஏக்கத்துடன் மகனை தேடி ...

சுதந்திரக் கட்சியுடன் SJB பேச்சுவார்த்தை.?

Image
அரசாங்கம் முன் வைத்துள்ள 20ம் திருத்தச் சட்டத்துக்கு எதிராக 18 வழக்குகள் பதிவாகியுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை கூட்டிணைக்கும் முயற்சியிலிறங்கியுள்ளது சமகி ஜன பல வேகய. இப்பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்களையும் சந்தித்து சஜித் தரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 20ம் திருத்தச் சட்டம் சர்வாதிகாரத்துக்கு வழி வகுக்கும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வரும் நிலையில், பொது விவகாரங்களில் தன் வார்த்தைகள் யாவும் சுற்றறிக்கை போன்றது என அண்மையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2GeYusN via Kalasam

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக DIG லதீப் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.

Image
ஈஸ்டர் ஞாயிறு தினம் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக 20ஆம் திகதி அரச புலனாய்வு சேவைக்கு கிடைத்த தகவல் குறித்து தனக்கு தெரியப்படுத்தாதது ஒரு புதிராக இருப்பதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் முன்னாள் கட்டளை அதிகாரி எம்.ஆர். லத்தீப் தெரிவித்துள்ளார். ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். 20 ஆம் திகதி கிடைத்த தகவலை தனக்கு தெரியப்படுத்தி இருந்தால், முழு கொழும்பையும் முற்றுகையிட்டு சோதனை சாவடிகளை அமைத்து பல விடயங்களை செய்வதற்கான சந்தர்ப்பம் இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார். சாட்சியத்தை நெறிப்படுத்திய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விபரமான ஆவணம் ஒன்றை காண்பித்து இதற்கு முன்னர் இதனை கண்டுள்ளீர்களா என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள லத்தீப், ஜனாதிபதி ஆணைக்குழுவிலேயே தான் இதனை முதல் முறையாக காண்பதாக குறிப்பிட்டுள்ளார். முன்னதாக ஆணைக்குழுவில் சாட்சியமளித்த முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கிழக்கு மாகாணத்தில் விசேட அதிரடிப்படையின் முகாம் இருந்ததால், அந்த மாகாணம...

தபால் தாமதமாக கிடைத்ததால் முஸ்லிம் மாணவிக்கு கிடைத்த அதிர்ச்சி.

Image
நகர வதிவிட அபிவிருத்தி நீர் வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சினால் 2020 உலக குடியிருப்பு ஞாபகார்த்த தின நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்த சிறுவர் சித்திரப்போட்டியில் தியாவட்டவான் அறபா வித்தியாலய மாணவி ஆர்.எப்.எப்.நுஸ்லா பங்கு பற்றி தேசிய ரீதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இதன் இறுதிப்போட்டி இடம்பெறும் தினம் தொடர்பில் முன்னறிவித்தல் எதுவும் விடுக்கப்படாத நிலையில், குறித்த இறுதிப்போட்டி இன்று (26) திகதி சனிக்கிழமை மு.ப 08.00 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளதாகவும், தேவையான ஆவணங்கள் மற்றும் அழைப்புக் கடிதத்துடன் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறும் குறிப்பிட்டு 18.09.2020ம் திகதி இடப்பட்ட கடிதம் நேற்றைய தினமே பாடசாலை மூடப்பட்ட பின்னர் கிடைக்கப்பெற்றதுடன், அதிபரின் கைக்கு நிகழ்ச்சி நடைபெறும் தினமான சனிக்கிழமை காலையிலேயே கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக குறித்த போட்டியில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பினை குறித்த மாணவி இழந்துள்ளதுடன், தன்னால் பங்கு பெறாத முடியாமல் போனதையிட்டு ஆழ்ந்த கவலையும் கொண்டுள்ளார். எனவே, இவ்வாறான தாமதங்கள், நிர்வாகச் சீர்கேடுகளும் மாணவர்க...

ஹக்கீம், ரிஷாதை அரசில் இணைத்தால் நாங்கள் சொந்த ஊருக்கு போக முடியாமல் போகும் - கெஹலிய

Image
20 திருத்த சட்டமூலத்திற்கு ஆதரவை பெற்றுக் கொள்ளும் வகையில் எதிர் தரப்பினருடன் பேச்சு வார்த்தைகளை நடத்தப்பட்டு வருகின்றன. எதிர்கட்சியில் இருக்கும் திகாம்பரம் உள்ளிட்டவர்களை அரசுக்குள் உள்வாங்குவதில் சிக்கல் இல்லை. ஆனால் ரவுப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரிஷாத் பதியுத்தீன் தலைமையிலான அ.இ.ம.க போன்றவற்றை ஒரு போதும் அரசில் இணைத்துக் கொள்ள முடியாது. அவர்களை இணைத்துக் கொள்வதற்கு அரசு எதிர்பார்க்கவும் இல்லை அவர்களை இணைத்துக் கொண்டால் அமைச்சர்களாகிய நாம் எமது சொந்த ஊருக்கு செல்ல முடியாது போகும் என்று அமைச்சரவையின் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3j6GkYA via Kalasam

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த கப்பலின் 17 பணியாளர்களுக்கு கொரோனா

Image
திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இந்திய எரிபொருள் கப்பலில் உள்ள பணியாளர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். குறித்த கப்பலில் இருந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டமை அடையாளம் காணப்பட்டதையடுத்து, அனைத்து ஊழியர்களுக்கும் PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 4,000 மெற்றிக் தொன் எரிபொருளை தாங்கிய குறித்த கப்பல், திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தருவதற்கு முன்னர் கொழும்பு துறைமுகத்திற்கும் சென்றிருந்ததாக விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இந்தநிலையில், கப்பலையும் ஊழியர்களையும் இந்தியாவுக்கு திருப்பியனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/337tiVq via Kalasam

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதல் ரணில்,மைத்திரி சாட்சியில் சிக்கப் போகும் அரசியல்வாதிகள்?

Image
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சில முக்கிய விடயங்களை வெளியிட தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் 5 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளார். இதனையடுத்து முன்னாள் பிரதமர் எதிர்வரும் 6 ஆம் திகதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளிக்க உள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி சாட்சியமளித்த சில பிரதான அதிகாரிகள், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் ஆகியோர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். இந்த குற்றச்சாட்டுக்களுக்கு கட்டாயம் பதிலளிக்க போவதாகவும் அத்துடன் மேலும் பல விடயங்களை வெளியிட உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அண்மையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியுள்ளார். அதேவேளை ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக விடுக்கப்ப...

ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் இம்ரான் கானின் அனல் பறக்கும் உரை.

Image
இணையத்தினூடாக நடைபெற்ற ஐ.நா சபையின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆற்றிய உரை வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. இறை தூதர் முகம்மது நபி அவர்கள் மதீனாவை எந்த தத்துவம்,கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு தேசமாக கட்டமைத்தார்களோ அவற்றை முன்னுதாரமாக கொண்ட பாகிஸ்தானாக மாற்றியமைப்பதே தமது இலக்கு என்று தெட்டத்தெளிவாக உரையின் ஆரம்பத்திலேயே பிரகடனம் செய்தவராக உரையை தொடர்ந்தார். இதுவரை தொடர் பொறுமையை மேற்கொண்டுவரும் பாகிஸ்தானின் இருப்புக்கு எதிரான அனைத்து சவால்களும் உரிய வகையில் எதிர்கொள்ளப்படும் என்ற செய்தியை அழுத்தமாக உரத்து சொன்னார். பாகிஸ்தானின் இருப்பு,சுதந்திரம் என்ன விலைகள் கொடுத்தாயினும் பாதுகாக்கப்படும் என திட்டவட்டமாக கூறினார். கஷ்மீரில் மேற்கொள்ளப்படும் RSS அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட்டு கஷ்மீரின் சுயநிர்னயம் அங்கீகரிக்கப்படவேண்டும். பாலஸ்தீனம் அதன் பழைய எல்லைகளுடன் அங்கீகரிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். எல்லாவற்றுக்கும் மேலாக எமது உயிரிலும் மேலான அல்குர் ஆனையும் நபி அவர்களையும் அகௌரவப்படுத்தும் இஸ்லாமாபோபியா எனும் சர்வதேச இஸ்லாமிய விர...