இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பிலான அறிவித்தல் வெளியானது!


2020 ஆம் கல்வி ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் அக்டோபர் 09ஆம் திகதி தொடக்கம் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளும் மூடப்படவுள்ளது.

மேலும் மூன்றாம் தவணைக்காக மீண்டும் நவம்பர் 09ஆம் திகதி மீள்திறக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/30pxCxs
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

தனது பதவியை இராஜினாமா செய்த ஹசன் அலி..!