விஷேட பொலிஸ் அதிரடிப்படையினர் உட்பட 60 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அத்துடன் 1100 இற்கு அதிகமான குழுவினர் தனிமை ப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/31YCWIC
via Kalasam
At Wirecutter, we’re as curious as everyone else about the things that take over our social media feeds and promise life-changing results with a tap of the screen. The latest irresistible trend to come our way is the Pillow Cube , a square foam pillow for side-sleepers. And we wanted to see how it compared to the scores of pillows we’ve tested in our bed pillow and memory-foam pillow guides . We bought two Pillow Cube Pros to try, and we reached out with questions to two physiatrists: Dr. Akhil Chhatre , director of spine rehabilitation at Johns Hopkins in Baltimore, and Dr. Jonathan Kirschner (who’s helped us with pillow guides before) of New York City’s Hospital for Special Surgery . from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3qtLS35 via the wire cutter
டெங்கு நுளம்பின் தாக்கத்தினால் ஒருவாரமாக ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் , சிகிச்சை பலனின்றி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று மாலை (25/02) மரணமானர். செங்கலடி, ரமேஷ்புரத்தை சேர்ந்த சகோதரர் சுதாகர் (27), ராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களது அலுவலக உத்தியோகத்தராவார். அன்னாரின் ஈமக்கிரியைகள் சற்றுமுன் செங்கலடி பொது மயானத்தில் நடைபெற்றது. மறைந்த சகோதரர் சுதாகரனின் மனைவி, மற்றும் உறவினர்களுக்கு மன அமைதியை இறைவன் வழங்குவானாக. (ஏறாவூர் நஸீர்) from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3sy28kq via Kalasam
வீதித் தடைகளை ஏற்படுத்தி இராணுவத்தினரின் பா துகாப்பு காவலரண்களில் தானாகவே வாகனங்களை நிறுத்தக்கூடிய புதிய தொழில்நுட்ப முறையிலான மற்றுமொரு கண்டுபிப்பினை மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரி மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட் கண்டு பிடித்து சாதனை புரிந்துள்ளார். நாட்டில் கொரோணா தொற்று நோயால் கடந்த 03 மாதங்களுக்கு மேலாக ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பாடசாலைகள் இயங்காத இக்காலப்பகுதியில் கொரோணா தொற்று நோயை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் பணியாற்றிய இலங்கை இராணுவத்தினருக்கு எவ்வாறு உதவ முடியும் என மருதமுனை ஸம்ஸ் மத்திய கல்லூரியில் உயர்தர தகவல் தொழில் நுட்பப் பிரிவில் கல்விகற்று வரும் மாணவன் எம்.எம்.சனோஜ் அகமட் வீட்டிலிருந்தவாறு சிந்தித்துள்ளார். இதன் மூலம் பாதுகாப்பு தரப்பினரின் சமிஞ்சைகள் மற்றும் வீதித்தடைகளை மீறி செயற்படும் வாகனங்கள் சாரதிகளை மனிதவலு மற்று நேரங்களை மீதப்படுத்தி கட்டுப்படுத்த கூடிய இந்த புதிய தொழில்நுட்ப முறையை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இளம் வயதிலேயே புதிய தொழில்நுட்ப ரீதியான கண்டுபிடிப்புக்களை மேற்கொள்வதில் ஆர்வம் ...
Comments
Post a Comment