நபிகள் நாயகம் காட்டிய நற்பண்புகளை பின்பற்றுவோம் - நீதியமைச்சர் அலி சப்ரி மீலாத் செய்தி


நபிகள் நாயகம் காட்டிய நற்பண்புகளை பின்பற்றி நாட்டின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.



மீலாத் தினத்தை முன்னிட்டு வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது,

உலக வாழ் முஸ்லிம்கள் முஹம்மது நபி ஸல் அவர்களின் பிறந்த நாளை கொண்டாடுகின்றனர். ரபீயுல் அவ்வல் மாதத்தில் தமது இறுதித் தூதர் ஸல் அவர்களை ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நினைவு கூருகின்றனர். 07 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த முஸ்லிம்கள் ஏனைய சமூகங்களுடன் சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாகவும் நிலைமைகளிலிருந்து விடுபடுவதற்கான திராணியை உலகளாவிய முஸ்லிம் சமூதாயம் பெற்றிருப்பது இறைவன் வழங்கிய பெரும் பேறாக அமைந்துள்ளது.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2HH49sd
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?