சற்றுமுன்னர் முஸ்லிம் பெண்ணின் ஜனாஸா தகனம் செய்யப்பட்டது.!



கொரோனா தொற்றுக்குள்ளாகி, மரணித்ததாக கூறப்படும் கொழும்பு 12 பிரதேசத்தை சேர்ந்த 54 வயது முஸ்லிம் பெண்ணின் ஜனாஸா, இன்று மாலை 04:30 மணிக்கு பொரளை கனத்தை மைதானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/321qzvv
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter