அக்கரைப்பற்று பொது சந்தைக்கு சென்றவர்களே உங்களின் ஒத்துழைப்பு அவசியம்!
உங்களுக்கு நோய் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம் அல்லது கணக்கில் எடுக்க முடியாத இலேசான சில அறிகுறிகள் இருக்கலாம். ஆயினும், உங்களிடம் இருந்து ஏனையோருக்கு கொரோனா வைரஸ் கிருமிகள் பரவக்கூடும்.
அத்துடன், அவ்வாறானவர்கள் அடுத்து வரும் 14 நாட்களுக்கு தம்மை சுய தனிமைப்படுத்துவதும் அவசியமாகும்.
ஒன்றுபட்டு எமது பிராந்தியத்தை கொரோனாவிலிருந்து பாதுகாப்போம்!
Dr. N. Ariff,
Regional Epidemiologist,
Office of RDHS,
Kalmuna
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/36iJnsD
via Kalasam

Comments
Post a Comment