தஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு - இன்று லங்காதீப வெளியிட்டுள்ள தலைப்புச் செய்தி.
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
லங்காதீப சிங்களப் பத்திரிகையில் இன்றைய தினம் 29-12-2020 வெளியாகியுள்ள தலைப்புச் செய்தியில் தஜ்ஜாலுடன் சண்டையிட கிழக்கில் புதிய அமைப்பு ஒன்று உறுவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted in:
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/37YwWDs
via Kalasam
குறைக்கப்பட்ட பால் மாவின் விலை முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன் பிறகு மற்ற மாகாணங்களுக்கும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 200 ரூபாவால் குறைக்கப்பட்ட விலைகள் அடங்கிய லேபிள்கள் இன்று (14) பால் மா பொதியில் எழுதப்படும் என சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்தார். வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து நாளை (15) முதல் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினால் குறைக்கப்படும் என தெரிவித்தார். எவ்வாறாயினும், ஆர்டர் செய்யப்பட்ட பால் மா கப்பலின் தாமதம் காரணமாக, புதிய விலையில் நுகர்வோருக்கு பால் மாவை வழங்குவதில் தாமதம் ஏற்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/NjrycsK via Kalasam
At Wirecutter, we’re as curious as everyone else about the things that take over our social media feeds and promise life-changing results with a tap of the screen. The latest irresistible trend to come our way is the Pillow Cube , a square foam pillow for side-sleepers. And we wanted to see how it compared to the scores of pillows we’ve tested in our bed pillow and memory-foam pillow guides . We bought two Pillow Cube Pros to try, and we reached out with questions to two physiatrists: Dr. Akhil Chhatre , director of spine rehabilitation at Johns Hopkins in Baltimore, and Dr. Jonathan Kirschner (who’s helped us with pillow guides before) of New York City’s Hospital for Special Surgery . from Wirecutter: Reviews for the Real World https://ift.tt/3qtLS35 via the wire cutter
வாகன இறக்குமதி உட்பட பல வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் வரவு செலவு திட்டத்தில் எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை என இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு, அதன் தலைவர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் அண்மையில் கூடி அரச வருமானத்தை அதிகரிப்பதில் இலங்கை சுங்கத்துறைக்கு வழங்கக்கூடிய பங்களிப்பு குறித்து கலந்துரையாடியது. அங்கு இது தொடர்பில் கருத்து தெரிவித்த சுங்க அதிகாரிகள், இறக்குமதி கட்டுப்பாடுகள் இருக்கும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவ்வருடம் 783 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என கணிக்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்படும் வரிகளினால் சுங்கத்திற்கு 20 வீத வருமானம் கிடைப்பதாகவும், கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் வரை எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியாது எனவும் சுங்க அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2014ஆம் ஆண...
Comments
Post a Comment