ஜனாஸா அடக்கம் தொடர்பாக ’சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானம்’ - இராணுவ தளபதி


கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் (ஜனாஸா) இறுதிக்கிரியை தொடர்பில் சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தலுக்கு அமையவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஜெனரல் தரத்துக்கு உயர்த்தப்பட்ட பின்னர் கண்டிக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி கருத்து வெளியிடுகையில் இதனைக் கூறியுள்ளார்.

from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3pwm8Cf
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?