ஜனாசா அடக்க வழிகாட்டுதல்களை விரைவில் வெளியிடுவார்கள் என நம்புகிறோம் - ஐ.நா. தூதுவர்



கொரோனாவினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்யலாமென அனுமதிக்கப்பட்டு அதற்கான வர்த்தமானி வெளியாகி உள்ளதை கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் தூதுவர் வரவேற்றுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஜனாசா அடக்க வழிகாட்டுதல்களை, அதிகாரிகள் விரைவில் வெளியிடுவார்கள் என நம்புகிறோம் எனவும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3r1FXTj
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?