திருகோணமலையில் இன்று காலை இடம்பெற்ற விபத்து ஒருவர் பலி!!!


 


திருகோணமலை 5ம் கட்டை பகுதியில் இன்று காலை  வீதியோரம் நிறுத்தி வைத்திருந்த மோட்டார்வண்டியை வேகமாக வந்து கொண்டிருந்த கார் மோட்டார் வண்டியில் மோதியதால் மோட்டார் வண்டி ஓட்டுனர் கப்பல்துறை பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான  அந்தோனி(48வயது )என்பவர் உயிரிழந்துள்ளார்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2QMrJIx
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?