உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக நீதியமைச்சர் தெரிவிப்பு




உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் எதிர்வரும் 2 மாதங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.


கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நீதியமைச்சர் இவ்வாறு கூறினார்.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/39sSFDR
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?