VIDEO : பரீட்சை திணைக்களத்தில் ஊழியர்கள் இடையே பதட்ட நிலை!



பரீட்சைத் திணைக்களத்தில் பணிபுரியும் ஏராளமான ஊழியர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவுகளை (OT) தாமதப்படுத்துவதை எதிர்த்து இன்று ஊழியர்கள் வளாகத்திற்குள் எதிர்ப்பு ஆரப்பாட்டத்தை வெளிப்படுத்தினர்.

மேலதிக நேர கொடுப்பனவுகளை செலுத்தத் தேவையான நிதி கருவூலத்திடம் கோரப்பட்டதாகவும், பணம் கிடைத்ததும் பணம் செலுத்தப்படும் என்று பரீட்சை திணைக்கள தலைவர் சனத் பி பூஜித தெரிவித்தார்.




from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2PF4foe
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?