விதிகளை மீறிய 755 பேர் கைது




தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 755 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதிக்கு பின்னர் நேற்றுவரை 18055 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.




from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3wKuny9
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?