கடலுக்குள் விழுந்த கடற்படையினரின் துப்பாக்கிகள்





காலி கடற்பரப்பில் நங்கூரமிடப்பட்டிருந்த கப்பலொன்றுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட 36 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளும் கடலில் விழுந்துள்ளமை தொடர்பில், கடற்படைத் தளபதி தலைமையில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.

நேற்று மாலை குறித்த துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் லிப்ரா11 என்ற கப்பலுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், இதன்போது கடலில் விழுந்த 22 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய துப்பாக்கிகள் இதுவரை கண்டபிடிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/2S0784z
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?