நாளை (01) முதல் ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் ஆரம்பம்
ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான மற்றும் அனைத்து அலுவலகங்களிலும் எதிர்வரும் 04 ஆம் திகதி முதல் பொதுமக்களுக்கான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எவ்வாறாயினும், ஒருநாள் சேவைகள் முன்னெடுக்கப்படாதென ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/3CUzNtw
via Kalasam

Comments
Post a Comment