இனி எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இல்லை.. அறிவிப்பு வெளியானது.
எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோக நடவடிக்கை
இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலை இதனைத் தெரிவித்துள்ளது.
தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/IZxMt5V
via Kalasam

Comments
Post a Comment