இனி எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இல்லை.. அறிவிப்பு வெளியானது.


எரிபொருள் நிலையங்களுக்கு எரிபொருள் விநியோக நடவடிக்கை

 இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கொலன்னாவை பெற்றோலிய எண்ணெய் களஞ்சியசாலை இதனைத் தெரிவித்துள்ளது.


தற்போது அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகம் இடம்பெறுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/IZxMt5V
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

தனது பதவியை இராஜினாமா செய்த ஹசன் அலி..!