எரிபொருள் நெருக்கடி: கடிதங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடும்

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியால் கடிதங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.


தற்போது நிலவும் நெருக்கடி நிலையால் தபால் நிலைய ஊழியர்கள் முறையாக கடமைக்கு சமுகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.





from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ZuErBYl
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

தனது பதவியை இராஜினாமா செய்த ஹசன் அலி..!