ஆப்கானில் தற்கொலைப்படைத் தாக்குதல்-19 பேர் பலி; 27 பேர் காயம்

 




ஆப்கானிஸ்தானின் காபூலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 27 பேர் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


சிறுபான்மையினராகக் கருதப்படும் ஹசாராக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.


தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.



from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/pvME9Gn
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

🔴வாகன இறக்குமதி கட்டுப்பாடு நீக்கம்?