தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக மருதமுனை ஜுனைதீன்!!


இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக மருதமுனையைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டு இன்று (26) கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.


from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/aMA5j2k
via Kalasam

Comments

Popular posts from this blog

The wire cutter

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter