SLMCயின் எம்பியாகின்றார் வாசித்- தவிசாளராக முஷாரப் சற்றுமுன் உடன்பாடு எட்டப்பட்டது


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளராக நாளைய தினம் (27) இடம்பெறவுள்ள தவிசாளர் தெரிவின் போது முஸ்லிம் காங்கிரஸின் 5 உறுப்பினர்களின் ஆதரவோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் தெரியவாகவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளதுடன், தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக முன்னாள் தவிசாளர் வாசித் தெரிவாகவுள்ளதாக சிலோன் முஸ்லிம் தளத்திற்கு தெரியவருகின்றது

இன்று (26) ஸ்ரீலங்ககா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருக்கு முன்னிலையில், முஷாரப் மற்றும் வாசித்த ஆகியோருக்கு நல்லிணக்கம் செய்து வைக்கப்ப பின்னர் இத்தீர்மானத்தை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் எடுக்கப்பட்டுள்ளதாக சிலோன் முஸ்லிம் தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பிப்பினர் முஷாரப் அவர்களை இணைத்துக்கொண்டதில் ஏற்பட்ட முரண்பாட்டால் பொத்துவில் முஸ்லிம் காங்கிரசின் போராளிகள் கொண்ட அதிருப்தியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் பெரும் சிரமத்திற்கு மத்தியில் இன்று தீர்த்து வைத்ததுடன் முஷாரப் -- வாசித் ஆகியோர் சமாதானத்திற்கு இணங்கிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது. 

நாளைய தவிசாளர் தெரிவில் வாசித் தலைமையில் தனியாக 10 பேர் கொண்ட ஏனைய கட் சிகளின் உறுப்பினர்களுடன் தவிசாளர் ஆகுவதற்கு தயார் நிலையில் வாசிம் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது(CeylonMuslim)  VIDEO:  




from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/bESMkwx
via Kalasam

Comments

Popular posts from this blog

🔵குறைக்கப்பட்ட பால் மா முதலில் மேல் மாகாணத்திற்கு விநியோகிக்கப்படும்

The wire cutter

தனது பதவியை இராஜினாமா செய்த ஹசன் அலி..!