Posts

ஜனதபதயன மதல சன வஜயம ஒகடபரல

Image
  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவிற்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதியாகப் பதவியேற்ற பிறகு அவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல்முறை. கொழும்பு துறைமுக நிதி நகரத்திற்கான முதலீடுகளை விரைவுபடுத்துதல் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தை – மீரிகம பகுதிக்கான நிதியை மீளப்பெறுதல் ஆகியவற்றில் முதன்மை கவனம் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும், ஹம்பாந்தோட்டை சுத்திகரிப்புத் திட்டத்திற்கான சீன முதலீடுகள் குறித்தும் சீன இலங்கைத் தலைவர்கள் கவனம் செலுத்துவார்கள், இது நான்கு பில்லியன் அமெரிக்க டாலர்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியின் விஜயத்திற்கு முன்னதாக சீன வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/1xrApk0 via Kalasam

ஆறறல வழநத பஸ - பலர உயரழநதளளதக அசசம.

Image
கந்துருவெலயில் இருந்து மட்டக்களப்பு பிரதேசத்திற்கு சென்ற பயணிகள் பஸ் ஒன்று மன்னம்பிட்டி பகுதியில் ஆற்றில் விழுந்து விபத்து ஏற்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/ZGxdKbz via Kalasam

நடடன சகதரததறகக ஏறபடடளள பரய நரககட: வளயன மககய கரணம

Image
நாட்டின் சுகாதாரத்துறையில் 5 பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளதாக  அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார். இன்றைய தினம் (09.07.2023) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்  கூறியுள்ளதாவது, சுகாதாரத்துறையில் 5 பாரிய பிரச்சினைகள் எழுந்துள்ளன. மருந்து தட்டுப்பாடே முக்கியமான பிரச்சினையாகும். மறுபுறம் மருந்தின் தரம் தொடர்பில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாத மருந்துகளை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளமையால் பிரச்சினைகள் எழுந்துள்ளது. மருந்தின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் மேலும், விலை மனு செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறுவதில்லை. அவ்வாறு உரிய முறையில் விலை மனு மேற்கொள்ளப்படாமல் மருந்துகளை கொள்வனவு செய்துள்ளமையால் மருந்தின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. இதேவேளை ரூபாயின் பெறுமதி அதிகரிக்கும்போது அதன் பிரதிபலன்கள் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இருப்பினும், அவை மக்களை சென்றடைவதில்லை. மனித வளம் தொடர்பிலான பிரச்சினைகள் நான்க...

இலஙகயரகளகக அதரசசத தகவல - மலம பல வரகள வரவல அறமகம.

Image
 அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் மேலும் பல வரிகள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செல்வ வரி, காணி வரி மற்றும் தோட்டவரி ஆகியவை முதலில் அறிமுகப்படுத்தப்படும் உத்தேச வரிகள் என்று கூறப்படுகிறன. இதேவேளை, இதுவரை VAT இல் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு VAT விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ⭕சர்வதேச நாணய நிதியம் செலவினங்களைக் குறைப்பதற்கும், வருவாய் அதிகரிப்பை உருவாக்குவதற்கும் சர்வதேச நாணய நிதியம் அரசாங்கத்திற்கு வழங்கிய அறிவுறுத்தல்களின் அடிப்படையில் இந்த வரிகள் விதிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. ஏற்கனவே பல வரிகள் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல வரிகள் நடைமுறைக்கு வரவுள்ளமை மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/G8A2Vmk via Kalasam

MMDA சடடமலம தடரபல: மஸலம எமபகள கயளததவ எனன ? மழ அறகக இத

Image
முஸ்லிம் விவாக, விவா­க­ரத்துச் சட்­டத்தில் மேற்­கொள்­ளப்­பட வேண்­டிய திருத்­தங்கள் தொடர்­பி­லான தங்­க­ளது இறுதித் தீர்­மானம் அடங்­கிய அறிக்­கையை முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் கடந்த வியா­ழக்­கி­ழமை நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாச ராஜ­ப­க்ஷ­விடம் பாரா­ளு­மன்­றத்தில் கைய­ளித்தனர் . *அதன் முழு அறிக்கைமுஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தச்சட்டம் தொடர்பான விரிவான அறிக்கைமுஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது பொருளடக்கம் Cover letter………………………………………………………………………………………………………. 3 1. அறிமுகம்………………….…………………………………………………………………………….. 5 2. சட்டத்தின் அடிப்படை………………….……………………………………………………….. 6 3. குறிக்கோள்………………..…………………………………………………………………………… 7 4. ஆய்வு…………………….………………………………………………………………………………….. 7 4.1 பிரதான சட்டத்தின் தலைப்பு (MMDA – பாகம் 115)……………………..………………. 7 4.2 ‘Nikah ceremony’ என்ற வார்த்தைப் பிரயோகம்………………….…………………………. 8 4.3 வலியின் சம்மதம்…………………..……………………………………………………………………… 8 4.4 திருமணப் பதிவு………………………………………………………………...

இலஙக பககவரதத சபயன வரமனம அதகரபப !

Image
இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் 158 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. நாளாந்தம் 12 இலட்சம் பயணிகள் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பயணிப்பதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். சுற்றிவளைப்புகள் அதிகரித்துள்ளமையினால், வருமானம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/cQNXu5t via Kalasam

லடரவ வட 700 ரபவறகம அதகமக வறகபபடம லஃப:வடததத பதய சரசச

Image
சந்தையில் லிட்ரோ எரிவாயுக்கு இணையாக, லாஃப் எரிவாயுவின் விலை குறைக்கப்படவில்லை என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் பீ.கே. வனிகசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று(07.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ⭕அதிக விலை மேலும் கூறுகையில்,12.5 கிலோகிராம் நிறைவுடைய லிட்ரோ எரிவாயு, 2,982 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேவேளை, 12.5 கிலோகிராம் லாஃப் எரிவாயு 3,690 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. இதன்படி 12.5 கிலோகிராம் லிட்ரோ எரிவாயு கொள்கலனை விடவும், லாஃப் எரிவாயு கொள்கலனின் விலை 708 ரூபாயினால் அதிகமாக விற்பனை செய்யப்படுகின்றது. இந்த விலை முரண்பாடு நுகர்வோருக்கு பெறும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். from Ceylon Muslim - NEWS CASTING FROM SRI LANKA https://ift.tt/QYs4BoT via Kalasam